30/5/09

கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி "பள்ளி செல்வோம் " என்ற முழக்கத்துடன் நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரம் தொடங்கியது.

கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தேசிய அளவில் "பள்ளிச் செல்வோம்" என்ற பிரசாரத்தை இந்தியா முழுவதும் Popular Front of India என்ற அமைப்பு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரம் தொடங்கியது . இதில் பள்ளி மாணவ மாணவிகள் , சமுக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த பிரச்சார இயக்கம் மக்கள் மத்தியிலும் , மாணவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது .
சரியான தருணத்தில் நடைபெறும் பிரச்சாரம் என பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.