20/8/09

ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்திற்கு குஜராத்தில் தடை

அஹ்மதாபாத்:ஜின்னாவை புகழ்ந்து முன்னாள் பா.ஜ.க அரசின் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்திற்கு குஜராத் மாநில அரசு தடைவிதித்துள்ளது.ஜின்னாவை புகழ்ந்தும் காந்தியும் நேருவும் இந்திய பிரிவினைக்கு காரணம் என்றும் எழுதிய காரணத்தால் புத்தகத்தை தடைச்செய்துள்ளதாக மோடியின் அலுவலக செய்திக்குறிப்பு கூறுகிறது.இதுபற்றி கருத்துக்கூறிய ஜஸ்வந்த் சிங்."புத்தகத்தை தடைச்செய்தது மிகவும் கவலைக்குரிய ஒன்று.புத்தகங்களை தடைச்செய்வது சிந்தனைகளுக்கு தடை விதிப்பதற்கு சமம்".என்று தெரிவித்தார்.
News:Thejas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.