
வருகிற 62 வது சுதந்திரம் அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் ஒரே நேரத்தில் அணிவகுப்பு நடத்தவிருந்ததால் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் இரு அமைப்பினருக்கும் வெவ்வேறான நேரங்கள் ஒதுக்கப்பட்டதைத்தொடர்ந்து அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.