30/5/09

கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி "பள்ளி செல்வோம் " என்ற முழக்கத்துடன் நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரம் தொடங்கியது.

0 கருத்துகள்
கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தேசிய அளவில் "பள்ளிச் செல்வோம்" என்ற பிரசாரத்தை இந்தியா முழுவதும் Popular Front of India என்ற அமைப்பு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரம் தொடங்கியது . இதில் பள்ளி மாணவ மாணவிகள் , சமுக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த பிரச்சார இயக்கம் மக்கள் மத்தியிலும் , மாணவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது .
சரியான தருணத்தில் நடைபெறும் பிரச்சாரம் என பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.