14/6/09

ரியாத் சிறையில் வாடிய தமிழக சகோதரர் விடுதலை - IFF உதவி

ரியாத் சிறையில் வாடிய தமிழர் லால்குடி முஹம்மது ரபீக் அவர்கள் இந்தியா ஃபிரடர்னிட்டி பாரம் உறுப்பினர்கள் துனையுடன் 4000 ரியால் அபராதம் செலுத்தி வெளியில் கொண்டு வரப்பட்டுவிட்டார். மேலும் செய்தியை விரிவாகப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும் .