
பதவியேற்றவுடன் நடைபெற்ற முதல் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் கஷ்மீரைச்சார்ந்த ஃபரா இதனை தெளிவுப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில்,"பரஸ்பரம் தவறான புரிந்துணர்வுகளை மாற்றி உறவை மேம்படுத்தும் பொன்னான நேரம் இது.எல்லாப்பிரச்சனைகளைக்குறித்தும் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சூழலை உருவாக்குவதுதான் எங்களுடைய நோக்கம்".என்று.
news source:thejas malayalam daily