27/8/09

காந்தஹார் குண்டுவெடிப்பில் தொடர்பில்லை என்று தாலிபான் மறுப்பு

0 கருத்துகள்

காபூல்:ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாண கவுன்சில் அலுவலகம் அருகில் நேற்று முன்தினம் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தாலிபான் அறிவித்துள்ளது.நிரபாதிகளான சிவிலியன்களை கொலைச்செய்வதை தாங்கள் கண்டிப்பதாகவும் இந்த குண்டுவெடிப்பிற்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் தாலிபான் செய்தி தொடர்பாளர் காரி யூஸுஃப் அஹ்மதி கூறினார்.இந்த குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.65 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ்மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.