30/5/09

ஈரான் குண்டுவெடிப்பு பின்னணியில் அமெரிக்கா

0 கருத்துகள்
நேற்று ஈரானிலுள்ள சுன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சஹதான் பகுதியில் உள்ள ஷியா மஸ்ஜிதில் குண்டு வெடித்து 19 பேர் மரணமடைந்த கொடுஞ்செயலுக்கு பின்னால் அமெரிக்கா என்று ஈரானின் ஸிஸ்தான் மகாண துணை கவர்னர் ஜலால் ஸய்யாஹ் கூறியுள்ளார்.குண்டு வெடிப்பு சம்பந்தமாக கைதுச்செய்யப்பட்ட 3 நபர்களிலிருந்து இது சம்பந்தமான அதிக விபரங்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.