17/6/09

சிஐஏ சித்திரவதை தாங்கமுடியாமல் ஒப்புதல்: செப் 11 குற்றவாளி!


செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்ட காலித் ஷேக் முஹம்மத் தன்னை சிஐஏவினர் கடும் சித்திரவதை செய்ததாகவும், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே குற்றம் செய்ததாக ஒப்புக் கொண்டதாகவும் அரசாங்க குறிப்புகளில் வந்துள்ளதாக தெரிகிறது.

இது போன்ற கடுமையான சித்திரவதைக்கு உட்பட்ட இன்னொரு கைதியான அபூ சுபைதாவும் சாவின் விளிம்புக்கு பல முறை சென்றதாக கூறியிருக்கின்றார்.