8/7/09

வாலிபர் மரணம்:ஸ்ரீநகரில் மீண்டும் பதற்றம்

0 கருத்துகள்
ஸ்ரீநகர்:சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கஷ்மீரில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.அன்சார் அஹ்மத் தார்(வயது20)என்ற இளைஞரின் உடல்தான் ரெய் நவாரியில் கண்டெடுக்கப்பட்டது.கடந்த 5 நாள்களாக இவரை குறித்து எந்தவொரு விபரமும் இல்லாதிருந்தது.கொலைக்கு காரணம் பாதுகாப்புப்படையினர் என்று அவ்வூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாளம் நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.