10/10/09

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவை இந்தியா முழுவதும் வலுப்படுத்த சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் உறுதி

0 கருத்துகள்
தேசிய ஒருமைப்பாடு, சமூக மேம்பாடு, வறுமை ஒழிப்பு, பொருளாதார மேம்பாடு, தலித், மலைவாழ் மற்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, இந்தியாவில் நீதியை நிலைநாட்டுவது என்ற முழக்கங்களோடு புதிதாக உருவாக்கப்பட்ட சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா செயல்படும் என்று கட்சியின் தலைவர் சேக் முஹம்மத் தெஹ்லான் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அறிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்தியா முழுவதும் 10 மாநிலங்களில் உருவாக்கப்பட்டு விட்டதாகவும் 1000க்கு மேற்பட்ட கிளைகள் நிறுவப் போவதாகவும் தெரிவித்தார்.

இதில் தேசிய துணைத் தலைவர் பிலால் ஹாஜியார், சென்னை மாவட்ட தலைவர் முஹம்மத் ஹுசைன் சென்னை மாவட்ட செயலாளர் தாஹிர், மாநில செயலாளர் ஜமால் மற்றும் முஹம்மத் முபாரக் கலந்து கொண்டனர்.

source:Twocircles

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.