14/10/09

எழுத்துப் போராளி இலக்கியத் தென்றல் பேராசிரியர் இக்பால் அன்ஸாரி காலமானார்

0 கருத்துகள்
தன்னுடைய எழுத்து திறமையின் மூலம் இந்திய முஸ்லிம்களின் உரிமைக்கும் அவர்களை கல்வியில் மேம்படுத்தவும் தன் வழ்நாளில் அதிக நேரத்தை செலவழித்த, உரிமைகளின் பாதுகாவலர் பேராசிரியர் இக்பால் அன்ஸாரி மாரடைப்பால் நேற்று (செவ்வாய் கிழமை) காலமானார்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.)
டெல்லியை சேர்ந்த இவர் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்தவர். இவர் வகுப்புவாதம்,மத சுதந்திரம் சார்ந்த பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் எழுதிய இந்தியாவில் மனித உரிமைகள், இந்திய சட்டத்திற்கு அப்பாற்பட்ட மத கலவரங்கள், இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை, பொலிடிக்கல் ரெப்ரென்டேஷன் ஆஃப் முஸ்லிம் இன் இந்தியா 1952-2004 போன்ற புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை.
source:twocircles

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.