21/6/09

சத்ர் நகரம் - அமெரிக்கா பின்வாங்கியது


அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையின் முக்கிய விமர்சகரான முக்ததா அல் சத்ர் மஹ்தி படையினரின் முக்கிய நகரமான சத்ர் நகரத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டது.
ஈராக்கில் 138 நகரங்களில் ஜுன் 30 தேதியுடன் ஈராக் படையினரின் கண்காணிப்பில் விட்டுவிடும் என முன்னரே அமெரிக்கா ஒப்பந்தம் செய்திருந்தது. அமெரிக்க படையினரின் படிப்படியான வெளியேற்றத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த தினத்தை ஈராக் விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.