1/7/09

ஈராக் நகரங்களிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ்

அமெரிக்கப்படைகள் ஈராக் நகரங்களிலிருந்து வாபஸ் பெற்றதைத்தொடர்ந்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈராக் மக்கள் ஆறு வருட ஆக்கிரமிப்பின் இறுதியில் அமெரிக்க ராணுவம் ஈராக்கின் நகரங்களிலிருந்து வாபஸ் பெற்றது.கடந்த வருடம் ஈராக் அரசும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய பாதுகாப்பு உடன்படைக்கையின் ஒருபகுதியாகத்தான் அமெரிக்க ராணுவம் பாக்தாத் உட்பட பிற நகரங்களிலிருந்து நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு ஈராக்கிலேயே உள்ள ராணுவ முகாம்களுக்கு திரும்பியது.


செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்