25/8/09

இஸ்ரேல் விமான தாக்குதல்:காஸ்ஸாவில் மூன்று பேர் படுகொலை

0 கருத்துகள்
காஸ்ஸா:காஸ்ஸா முனையையும் எகிப்தையும் இணைக்கும் சுரங்கப்பாதையின் மீது இஸ்ரேல் அக்கிரமமான முறையில் நடத்திய விமானத்தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.ஏழுபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தெற்கு இஸ்ரேலில் நேற்று முன்தினம் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலுக்கு பழி வாங்கவே இத்தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ தலைமை அறிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ்மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.