புது தில்லி:மத்திய அரசுப் பணிகளில் எவ்வளவு முஸ்லிம்கள் உள்ளனர் என்ற விவரம் இல்லை என மத்திய சிறுபான்மை நலத் துறை இணை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் திங்கள்கிழமை கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது "மத்திய அரசுப் பணிகளில் எவ்வளவு பேர் முஸ்லிம்கள் எனத் தனியாக விவரம் சேகரிக்கப்படவில்லை. எனினும், 5 சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் மத்திய அரசுப் பணிகளில் உள்ளனர் என்ற தகவல் உள்ளது.
மாநிலங்களவையில் திங்கள்கிழமை கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது "மத்திய அரசுப் பணிகளில் எவ்வளவு பேர் முஸ்லிம்கள் எனத் தனியாக விவரம் சேகரிக்கப்படவில்லை. எனினும், 5 சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் மத்திய அரசுப் பணிகளில் உள்ளனர் என்ற தகவல் உள்ளது.
2006-07-ல் 5 சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 12,182 பேரும், 2007-08-ல் 12,195 பேரும், 2008-09-ல் 4,479 பேரும் அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.