பிரபல பத்திரிகையாளரும், சினிமா தயாரிப்பாளருமான சுப்ரதீப் சக்ரவர்த்தி அவர்கள் குஜராத் காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட 4 முக்கிய போலி என்கவுண்டர் கொலைகள்(சொரஹ்புதீன் சேஹ்,இஷ்ரத் ஜஹான் மற்றும் 4 பேர்கள்) பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இதன் பெயர் "Encountered on Saffron Agenda?"(மோதல் சாவுகள் காவிகளின் ரகசிய திட்டமா?”).இந்த ஆவணப்படம் இன்று இரவு அமீரக நேரப்படி(இந்திய நேரம் இரவு 8 முதல் 10 வரை) மாலை 6.30 முதல் 8.30 வரை நியூஸ் எக்ஸ் டி.வி(News X Tv) சானலில் ஒளிப்பரப்புச்செய்யப்படுகிறது.
காணத்தவறாதீர்கள். இரண்டு மணிநேரம் கொண்ட இந்நிகழ்ச்சியில் விவாதங்களும் இடம்பெறும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.