எல்லா துறைகளிலும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு முயற்சி செய்துக்கொண்டிருப்பதாக சச்சார் கமிட்டி அறிக்கை பற்றி குறிப்பிடும்போது அவர் கூறினார். மேற்கு வங்காள மாநிலம் ஹுக்லி மாவட்டத்தில் ஃபுர்ஃபூரா ஷரீஃபில் ஏழைகளுக்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும்பொழுது இதனை குறிப்பிட்டார் அவர்.
செய்தி:தேஜஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.