25/10/09

புதுப் பொலிவுடன் பாலைவனத் தூது

2 கருத்துகள்
அன்பார்ந்த வாசகர்களே! இப்போது உங்கள் பாலைவனத் தூது www.paalaivanathoothu.tk அல்லது http://paalaivanathoothu.blogspot.com என்ற முகவரியில் காணலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுடைய கருத்துக்கள், ஆலோசனைகள், மற்றும் உங்கள் படைப்புகளை paalaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.பாலைவனத் தூதின் பழைய முகவரிக்கும் புதிய முகவரிக்கும் உள்ள வேறுபாடு பழைய முகவரி www.palaivanathoothu.tk , மின்னஞ்சல் palaivanathoothu@gmail.com புதிய முகவரி www.paalaivanathoothu.tk , மின்னஞ்சல் paalaivanathoothu@gmail.comவாசகர்கள்...

23/10/09

நான் கிரிக்கெட் வீரன், பயங்கரவாதி அல்ல- பர்வேஸ் ரசூல்

1 கருத்துகள்
கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்த பிறகு விடுவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல், "நான் ஒரு கிரிக்கெட் வீரன் என்பதை நிரூபிக்க வந்துள்ளேன், பயங்கரவாதியல்ல" என்று கூறியுள்ளார். சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டது. கடந்த 17 அக்டோபர் 2009 அன்று, இந்த அணியினர் தங்கியிருந்த அறையில் புகுந்த...

லவ் ஜிஹாத் என்றொரு இயக்கம் இல்லை - கேரள டி.ஜி.பி!

0 கருத்துகள்
"லவ் ஹிஜாத் என்றொரு இயக்கம் கேரளத்தில் செயல்படவில்லை" என கேரள டி.ஜி.பி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இஸ்லாம் மதத்துக்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இரு பெண்கள் தொடர்புடைய வழக்கில், அவர்களின் கணவர்கள் முன் ஜாமீன் கேட்டு பதிவு செய்த மனுவினைத் தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம், "கேரளத்தில் லவ் ஜிஹாத் என்றொரு அமைப்பு செயல்படுகிறதா? அதற்கு வெளிநாட்டு தொடர்புகள் உண்டா? தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உண்டா? கள்ளக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் முதலான சமூக விரோத செயல்களில்...

மகாராஷ்டிரா, ஹரியாணா, அருணாசலில் காங். மீண்டும் வெற்றி- பா.ஜ., கூட்டணிக்கு மீண்டும் பலத்த அடி

0 கருத்துகள்
புதுடில்லி : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா உள்ளிட்ட மூன்று மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., கூட்டணிக்கு மீண்டும் பலத்த அடி கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மகாராஷ்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கிறது.அங்கு பாஜக-சிவசேனா கூட்டணிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்தடுத்து 3 சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. இம் மாநிலத்தில் கடந்த 13ம் தேதி தேர்தல்...

21/10/09

ஷார்ஜாவில் விமானம் விழுந்து நொறுங்கி 6பேர் பலி

1 கருத்துகள்
ஷார்ஜாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6பேர் பலியாயினர். இன்று(அக்:21) மதியம் 2மணியளவில் ஷார்ஜா சர்வதேச விமானநிலையத்திலிருந்து சூடான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு சிறிதுதூரம் உயரே சென்றதும் கீழே விழுந்து நொறுங்கியது.இதில் பயணித்த விமானிகள் உட்பட 6பேர் பலியாயினர். விபத்திற்காண காரணம் தெரியவில்லை.source:Gulfn...

சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி இஸ்ரேல் உளவாளி!

1 கருத்துகள்
வாஷிங்டன்: இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் நோசட் ஒரு இஸ்ரேல் உளவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இஸ்ரோவின் முக்கியத் தகவல்கள் எதுவும் இவரிடம் பகிர்ந்தளிக்ப்படவில்லை என்று இஸ்ரோ விளக்கியுள்ளது.நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி நோசட், சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க குழுவில் இடம் பெற்றிருந்தார். சந்திரயான் திட்டத்தில் இவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இஸ்ரேல்...

பாட்னா மத்ரஸாவில் பயங்கர குண்டு வெடிப்பு இந்துத் தீவிரவாதிகளின் சதியா?

2 கருத்துகள்
பாட்னா ஹரியனாவில் அமைந்துள்ள மத்ரஸா இஸாத்துல் உலூம் ஹிந்த். இங்கு 65 மாணவர்கள்,6 ஆசிரியர்கள் என 10 அறைகள் உள்ளன.நேற்று 20-10-2009,இரவு 9 மணியளவில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்த்தது. இதில் மத்ரஸவின் பின் பகுதி,ஹாஸ்டல் ரூம் , மத்ரஸாவின் அலுவலகம் உட்பட பல பகுதிகள் இடிந்தன. இந்த சம்பவம் இஷா (இரவுத் தொழுகை) தொழுகைக்கு சற்று பின் நடந்த்ததால் உயிர் சேதம்,படுகாயம் ஏதுவும் இல்லை. மத்ரஸா ஆசிரியர் மவுலானா நவ்சாத் அஹ்மத் அளித்த பேட்டியில் மத்ரஸாவை சுற்றி 2 கி.மீ. வரை நில நடுக்கம் போல் அதிர்ந்த்ததாகவும்,அந்த...

சம்ஜெளதா குண்டு வெடிப்பு: பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களிடம் விசாரணை

0 கருத்துகள்
2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் இருந்து லாகூருக்குச் சென்ற சம்ஜெளதா விரைவு இரயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் நால்வரிடம் CBI விசாரணை நடத்தியுள்ளனர்.மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சைக்கிள் கடை நடத்திவருபவர் பிரவீன் மண்டல், இவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவராக உள்ளார். நேற்று, இவரிடமும், மேலும் 3 பேரிடமும் பலாசியா காவல் நிலையத்தில் வைத்து CBI நீ்ண்ட நேரம் விசாரணை நடத்தியது.சம்ஜெளதா விரைவு இரயிலில் வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட...

மார்கோவா குண்டு வெடிப்பு: வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து விசாரணை! , சனாதன் சான்ஸ்தாவை தடைசெய்ய கோவா பரிசீலனை!

0 கருத்துகள்
கோவா மாநிலம் மார்கோவாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய சனாதன் சான்ஸ்தா என்ற வலதுசாரி இந்து அமைப்பின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து கோவா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராம்நாதி என்ற இடத்தில் உள்ள ஆசிரமத்திற்கு வெளிநாட்டிலிருந்து சிலர் அடிக்கடி வந்து போயிருக்கின்றனர். இதனை காவல்துறையிடம் உறுதி செய்து கெண்டேன். வெளிநாடுகளிலிருந்து வருவோர் காவல்நிலையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய "சி"ஃபார்மைக்கூடத் தாக்கல் செய்யவில்லை என்று கோவா மாநில உள்துறை அமைச்சர் ரவி நாயக் பிடிஐ செய்தி...

உலகின் இளம் தலைமையாசிரியர்!

0 கருத்துகள்
கோல்கத்தா, அக். 18: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது.இத்தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர்...

19/10/09

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட அறிமுக விழா

2 கருத்துகள்
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அறிமுக விழா டெல்லியிலும்,பல்வேறு மாநில தலைநகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் 18ம் தேதி நடைபெற்றது. அதன்படி சென்னையில் சரியாக மாலை 4மணியளவில் மாபெரும் பேரணி மன்றோ சிலையிலிருந்து புறப்பட்டு சேப்பாக்கம் வரை சென்றது. பேரணிக்கு மாவட்டத் தலைவர் திரு.p.முகம்மது ஹூசைன் தலைமையேற்று துவக்கிவைத்தார். மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் திரு.ஏ.அஹமது பாஷா முன்னிலை வகித்தார். SDPI பிரதிநிதி திரு.இ.முஹம்மது ரஷீது அவர்கள் நன்றியுரையாற்றினார். மாலை 4மணிக்கு மண்ணடி...

நரோடா பாட்டியா கலவரத்தில் தொடர்புடையவனுக்கு ஜாமீன் மறுப்பு

1 கருத்துகள்
"95 பேரை பலி கொண்ட நரோடா பாடியா வழக்கு இந்த நவீன உலகில் தனித்துவமானது என்றும் இந்த சம்பவம் சட்டத்தின் அடித்தளத்தையே பலவீனமடைய செய்திருக்கின்றது" என்றும் குஜராத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் அபிலாஷா குமாரி கூறியுள்ளார்.இவர் இதனை, இந்த வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திர சாட்டர்ஜீயின் ஜாமீன் மனுவை ரத்து செய்து விட்டு இதனை கூறினார். இந்த சுபாஷ் சந்திர சாட்டர்ஜீயை சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு விசாரணை குழு கடந்த நவம்பர் மாதம் கைது செய்தது."இந்த வழக்கு மற்ற எந்த ஒரு சாதாரண வழக்கு போன்றதல்ல. இந்த...

18/10/09

கோவாவில் குண்டுவெடிப்பு ஹிந்து பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு

0 கருத்துகள்
கோவா மாநிலம் பனாஜியில் உள்ள மர்கோவா என்ற நகரில் நேற்று இரவு இரு சக்கரவாகனத்தில் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் பலியானார். படுகாயங்களுடன் ஒருவர் கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியான பாடீல் என்ற நபர் மாலேகான் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பெண் தீவிரவாதி பிராக்யா சிங்கின் அபினவ்பாரத் என்ற ஹிந்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று கருதப்படுகிறது.குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் கோவா உள்துறை அமைச்சர் ரவி நாயக் இது பற்றி...

17/10/09

சந்தூக் பயணம்- இந்தப் பயண விவரம்,சிரிப்பதற்கு;அல்ல சிந்திப்பதற்கே!!

0 கருத்துகள்
இந்த பயண விவரத்தை பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும். source: சமர...